
“அமைதி, அமைதி, அமைதி… எங்கு தேடியும் கிடைக்கவில்லை!” — இதுதான் இன்று பலருடைய புலம்பல். பண வசதி, நல்ல வேலை, அழகான குடும்பம் என அனைத்தும் இருந்தும், ஏதோ ஒரு குறையும், மனப் பதற்றமும் பலரை வாட்டுகிறது. அமைதியைத் தேடிப் பணத்தைச் செலவழித்துச் சுற்றுலாச் செல்பவர்கள் ஏராளம். ஆனால், உண்மையான மன...